மஸ்கெலியா தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனின் எமது பதிலடி தீவிரமாக இருக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களிலுள்ள தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் தோட்ட மக்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போதே செந்தில் தொண்டமான் … Continue reading மஸ்கெலியா தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை!